×

கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு!

மதுரை: கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்கள் விலை உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.800-க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ ரூ.1000-க்கும், ரூ.800-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.1,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ பிச்சிப்பூ ரூ.900-லிருந்து ரூ.1000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தீபத் திருவிழா, தொடர் மழையால் பூக்களின் வரத்து குறைந்துள்ளதாலும் பூக்கள் விலை உயர்ந்துள்ளது.

 

The post கார்த்திகை தீபத் திருவிழாவை ஒட்டி மதுரை மாட்டுத்தாவணி மலர்ச்சந்தையில் பூக்கள் விலை கடும் உயர்வு! appeared first on Dinakaran.

Tags : Madurai ,Karthigai Deepat Festival ,
× RELATED பெரியார் பஸ் ஸ்டாண்ட் வணிக வளாக...